Popular Posts

ஏப்ரல் 27, 2012

சித்தர்கள் விளையாட்டு 

இந்த சித்தர்கள் இருக்காங்களே,அவங்களை ஒரு வரையறைக்குள்ள கொண்டு வந்து இப்படிதான் செய்திருப்பாகளோ அப்படின்னு ஒரு முடிவுக்கு வர முடியாது போல. எப்படி பாத்தாலும் ஒரு ரகசியம் ஒரு அதிசயம் ஒரு விடுகத அப்படின்னு கொண்டு போறாங்களே அந்த மர்மத்த என்னனு சொல்ல,அடி ஆத்தி.
ஒருத்தரு திருப்பதி மலையானின் இடத்துல ஆனந்தமா இருக்காரு.ஒருத்தர் தான் செய்த ரசவாத தங்கத்த எல்லாம் பள்ளி கொண்டபெருமாளிடம் ஒப்படைத்து விட்டு அங்கேயே இருக்காராம்.ஒருத்தரு பெரிய கோயில் உள்ளே இருக்காராம்.ஒருத்தர் பெருமாள் கூட பேசியிருக்கார்.ஒருத்தர் ஜோசியத்துல புலி.

அது போக  அசைவத்தயும் வச்சு காயகல்பமும் மருந்துகளும் செய்திருக்காங்க.கேவலமான   இரும்பையும் பஸ்பமாகி சாப்பிட வச்சு இருக்காங்க.முட்டை தோலையும்,குதிரை லத்தி,கழுதை சிறுநீரையும் ஆந்தை மலம்,கிளிஞ்சல் போன்றவற்றின் மூலம் ரசவாதம், மருத்துவம் செய்து இருக்காங்க.ஆச்சர்யமா இருக்குதுங்க.

நம்ம சாதாரணமா பாக்குற மரம் செடி பூவுக்கு அவளவு மதிப்பு குடுத்து இருக்காக.முறைப்படி சாப்டா நல்லா இருக்கலாமாம்.

பல நாடு நகரங்கள விசுக்குனு சுத்தி வந்தாங்களாம்.ஆச்சர்யமா இருக்கு 

எல்லாம் அந்த சித்தர்களின் மகிமையை என்னனு சொல்ல ,எதுன்னு சொல்ல





 



























































































































































































 

கருத்துகள் இல்லை: