எல்லா கடவுள்களும் சிறு தெய்வங்களும் உண்மையா ? பகுதி 2
கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன்
போக முனிவர் ,அகத்திய முனிவர் ,புலிப்பாணி சித்தர் நூல்களில் கண்டபடி
கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன் ஆகியோர்களின் உறைவிடம் வழிபாடு முறைகள்,வசியப்படுத்தும் முறை போன்றவைகளை தெரிவித்து இருப்பதால் மேற்கண்ட காவல் தெய்வங்கள் இருப்பது உண்மையே .
இதனால் தெரிவது என்னவென்றால் அத்தனை தெய்வங்களும் கிராம தேவ்வதைகளும் இந்த பூமியில் இருந்தவர்களே,இருந்து எல்லோரையும் வழி நடத்திக்கொண்டு வாழ்ந்து இன்றும் அருவமாக அருள் வழங்குபவர்களே என்று சித்தர்களின் சான்றின்படி உறுதிபட அறிந்து தெளிவடைவோம்.விரும்பிய தெய்வத்தை வணங்கி வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக